வர்த்தகம் » பொது
புதுடில்லியில் சர்வதேச புத்தக கண்காட்சி தொடங்கியது
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
27 பிப்2012
14:33
புதுடில்லி: தலைநகர் டெல்லியில் சர்வதேச புத்தக கண்காட்சி, சென்ற வாரம் சனிக்கிழமையன்று தொடங்கியது. மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் கபில் சிபல் இக்கண்காட்சியை தொடங்கி வைத்தார். தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியை ஆண்டுதோறும் நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
மத்திய மனிதவள மேம்பாட்டு துறையின் கீழ் செயல்பட்டு வரும் நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா நிறுவனம் இந்த கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது. டெல்லி பிரகதி மைதானத்தில் மார்ச் 4ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த கண்காட்சியில், 45,000 சதுர மீட்டர் பரப்பளவில் 2,500 அரங்குகள் இடம் பெற்றுள்ளன. இங்கு 1,300 பதிப்பாளர்கள் தங்கள் நூல்களை பார்வைக்கு வைத்துள்ளனர்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு பிப்ரவரி 27,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் பிப்ரவரி 27,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது பிப்ரவரி 27,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி பிப்ரவரி 27,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!