வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சரிவில் துவங்கி சரிவிலே முடிந்த பங்கு வர்த்தகம்!
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
07 மார்2012
16:50
மும்பை : வாரத்தின் மூன்றாவது நாளில் சரிவுடன் தொடங்கிய இந்திய பங்குசந்தைகள் மாலையிலும் சரிவுடனேயே முடிந்தது. ஐரோப்பா மற்றும் ஆசிய பங்கு சந்தைகளின் வீழ்ச்சி இந்திய பங்கு சந்தைகளிலும் எதிரொலிக்கிறது. காலையில் 118 புள்ளிகள் சரிவுடன் தொடங்கிய பங்குவர்த்தகம் மாலையில் 28 புள்ளிகள் சரிவுடன் முடிந்தது. வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 27.77 புள்ளிகள் சரிந்து 17,145.52 ஆகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 1.95 புள்ளிகள் சரிந்து 5,220.45 ஆகவும் இருந்தது. இன்றைய பங்குசந்தையில் என்.டி.பி.சி., ஸ்டெர்லைட், பார்த்தி ஏர்டெல், பெல், மாருதி சூசுகி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்தன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு மார்ச் 07,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் மார்ச் 07,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மார்ச் 07,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மார்ச் 07,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!