வர்த்தகம் » பொது
டாட்டா ஸ்டீல் உருக்கு விலை அதிகரிப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
08 மார்2012
00:07
ஜாம்ஷெட்பூர்: டாட்டா ஸ்டீல் நிறுவனம், அதன் உருக்கு பொருட்களின் விலையை டன்னுக்கு 1,000 ரூபாய் உயர்த்தியுள்ளது.சந்தையில், உருக்கு பொருட்களுக்கான தேவை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. நிறுவனம், ஒடிசாவின் கலிங்கா நகரில், 36 ஆயிரம் கோடி ரூபாய் திட்ட செலவில் அமைத்து வரும் உருக்காலை பணிகள், எதிர்பார்த்ததை விட வேகமாக நடைபெறுகின்றன.முதல் கட்ட திட்டம் செயல்பாட்டுக்கு வரும் போது, அதன் உற்பத்தி திறன் 35 லட்சம் டன் என்ற அளவில் இருக்கும். இத்திட்டம், வரும் 2014ம் ஆண்டு ஜனவரி அல்லது மார்ச் மாதத்திற்குள் செயல்பாட்டுக்கு வரும் என, இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் எச்.எம்.நெருக்கர் தெரிவித்தார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு மார்ச் 08,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் மார்ச் 08,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மார்ச் 08,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மார்ச் 08,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!