நடப்பு நிதியாண்டின் 11 மாத காலத்தில்...  இந்திய துறைமுகங்கள் கையாண்ட சரக்கு 51 கோடி டன் நடப்பு நிதியாண்டின் 11 மாத காலத்தில்... இந்திய துறைமுகங்கள் கையாண்ட சரக்கு ... ... கட்டுமான கம்பி விலை "கிடு கிடு' : 9 மாதங்களில் டன்னுக்கு ரூ.12,000 உயர்வு கட்டுமான கம்பி விலை "கிடு கிடு' : 9 மாதங்களில் டன்னுக்கு ரூ.12,000 உயர்வு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
311 புள்ளிகள் உயர்வுடன் தொடங்கியது பங்கு வர்த்தகம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மார்
2012
09:58

மும்பை : மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 311 புள்ளிகள் உயர்வுடன் தொடங்கி இருக்கிறது. ஐரோப்பா, ஆசிய பங்குசந்தைகளின் வீழ்ச்சி மற்றும் ஐந்துமாநில தேர்தல் முடிவு போன்ற காரணங்களால் இந்தவாரம் தொடங்கியதில் இருந்து கடும் சரிவை சந்தித்த இந்திய பங்குசந்தைகள் இன்று ஏறுமுகத்தில் காணப்படுகிறது. இன்று காலை வர்த்தக நேரம் துவங்கிய போது மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 310.70 புள்ளிகள் உயர்ந்து 17,456.22-ஆகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 78.65 புள்ளிகள் உயர்ந்து 5299.10 ஆகவும் காணப்பட்டது. இதேபோல் ஹாங்காங் மற்றும் ஜப்பான் பங்குசந்தைகளும் உயர்வுடன் தொடங்கியிருக்கிறது.

கடந்த சில தினங்களாகவே சரிவை சந்தித்து வந்த இந்திய பங்குசந்தைகள், இன்று 300 புள்ளிகள் உயர்வுடன் தொடங்கியிருப்பது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)