வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
மூன்று வாரங்களில் இல்லாத அளவுக்கு சென்செக்ஸ் 358புள்ளிகள் அதிகரிப்பு!
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
09 மார்2012
16:54
மும்பை : கடந்த மூன்று வாரங்களாக சரிவை சந்தித்து வந்த இந்திய பங்குசந்தைகள் இன்று வாரத்தின் இறுதிநாளில் ஏற்றத்துடனேயே முடிந்தது. வர்த்தகம் துவங்கியதில் இருந்தே 300புள்ளிகள் ஏற்றத்துடன் காணப்பட்ட மும்பை பங்குசந்தை மாலையிலும் 358 புள்ளிகள் உயர்வுடன் முடிந்தது. மாலை வர்த்தக நேர முடிவின் போது மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 357.72 புள்ளிகள் உயர்ந்து 17,503.24 ஆகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 113.10 புள்ளிகள் உயர்ந்து 5,333.55 ஆகவும் காணப்பட்டது.
பங்குசந்தை உயர்வால் ஜிந்தால் ஸ்டீல், டாடா ஸ்டீல், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, எஸ்.பி.ஐ., ஹெச்.டி.எப்.சி உள்ளிட்ட 13 நிறுவன பங்குகள் லாபம் ஈட்டின.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு மார்ச் 09,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் மார்ச் 09,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மார்ச் 09,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மார்ச் 09,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!