வர்த்தகம் » பொது
என்.எல்.சி.க்கு புதிய தலைவர்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
10 மார்2012
00:03
நெய்வேலி: நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் (என்.எல்.சி.,) நிறுவனத்தின் புதிய தலைவராக சுரேந்தர் மோகனை நியமித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.என்.எல்.சி., தலைவராக உள்ள அன்சாரி வரும் ஜூன் 30ம் தேதி ஓய்வு பெறுகிறார். இதையொட்டி, புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான நேர்காணல், கடந்தாண்டு நவம்பர் மாதம் டில்லியில் நடந்தது.அகில இந்திய அளவில் 16 பேர் பங்கேற்ற இந்த நேர்காணலில், என்.எல்.சி., சுரங்க இயக்குனர் சுரேந்தர் மோகன் தேர்வு செய்யப்பட்டார். இது குறித்த அறிவிப்பை தற்போது மத்திய அரசு வெளியிட்டுள்ளது. சுரேந்தர் மோகன் வரும் ஜூலை 1ம் தேதி என்.எல்.சி., நிறுவனத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்பார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு மார்ச் 10,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் மார்ச் 10,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மார்ச் 10,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மார்ச் 10,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!