வர்த்தகம் » பொது
என்.டி.பி.சி.யுடன் - அதானி என்டர்பிரைசஸ் ஒப்பந்தம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
11 மார்2012
12:26
என்.டி.பி.சி., எனப்படும் தேசிய அனல்மின் உற்பத்தி நிறுவனம், இந்தியா, ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளில் நிலக்கரி சுரங்க தொழிலை மேற்கொண்டு வரும் அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்துடன் புதிதாக 5 ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. அதன்படி 2012-13 ம் ஆண்டு, என்.டி.பி.சி., க்கு 4 லட்சம் மில்லியன் டன் நிலக்கரியை இறக்குமதி செய்ய இருக்கிறது. இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி, என்.டி.பி.சி.யின் 14 மின் நிலையங்களுக்கு, அதற்கு ஏற்றவாறு பிரித்து கொடுக்கப்பட இருக்கிறது. இந்த சப்ளை நடப்பு ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து ஜூன் மாதம் வரையிலான காலத்தில் நடைபெறும் என தெரிகிறது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு மார்ச் 11,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் மார்ச் 11,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மார்ச் 11,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மார்ச் 11,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!