வர்த்தகம் » பொது
சென்னை-பாங்காக் இடையே ஏர் ஏசியா நேரடி விமான சேவை
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
11 மார்2012
15:42
சென்னை-பாங்காக் இடையே நேரடி விமான சேவையை மார்ச் 23ம் தேதி முதல் தொடங்குகிறது ஏர் ஏசியா நிறுவனம். தொடர்ந்து 3வது ஆண்டாக குறைந்த கட்டண விமான சேவையில் சிறப்பான பங்கு அளிப்பு செய்து வரும் ஏர் ஏசியா, இந்தியாவிலிருந்து தாய்லாந்து செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை உணர்ந்து சென்னைக்கும் - பாங்காக்கிற்கும் இடையே நேரடி விமான சேவை தொடங்க எண்ணியுள்ளது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தஸ்போன் பிஜ்லவெத் கூறியிருப்பதாவது, வரும் மார்ச் 23ம் தேதி முதல் இந்த விமான சேவை தொடங்கும். வாரத்துக்கு 5முறை இந்த விமானங்கள் இயக்கப்படும், மற்ற விமானங்களின் கட்டணங்களை காட்டிலும் 30 சதவீதம் குறைவாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு மார்ச் 11,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் மார்ச் 11,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மார்ச் 11,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மார்ச் 11,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!