வர்த்தகம் » பொது
சர்வதேச கம்ப்யூட்டர் விற்பனை 37 கோடியாக அதிகரிக்கும்:- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
11 மார்2012
23:54
நடப்பாண்டில், சர்வதேச கம்ப்யூட்டர் விற்பனை சிறப்பாக வளர்ச்சி காணும் என, தொழில்நுட்ப ஆய்வு நிறுவனமான கார்ட்னர் மதிப்பீடு செய்துள்ளது.கம்ப்யூட்டர் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பல நிறுவனங்கள், வாடிக் கையாளர்களை கவரும் வகையில், பல்வேறு புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய அதிநவீன கம்ப்யூட்டர்களை அறிமுகம் செய்து வருகின்றன.
இதையடுத்து, நடப்பு 2012ம் காலண்டர் ஆண்டில், சர்வதேச அளவில் கம்ப்யூட்டர் விற்பனை, 36.80 கோடியாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, சென்ற 2011ம் காலண்டர் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, 4.4 சதவீதம் அதிகமாகும்.மேலும், அடுத்த 2013ம் ஆண்டு இறுதியில், இதன் விற்பனை மேலும் அதிகரித்து, 40 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக, கார்ட்னர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு மார்ச் 11,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் மார்ச் 11,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மார்ச் 11,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மார்ச் 11,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!