இணையம் மூலம் 27,000 குடும்ப அட்டைகள் புதுப்பிப்புஇணையம் மூலம் 27,000 குடும்ப அட்டைகள் புதுப்பிப்பு ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.192 குறைவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.192 குறைவு ...
2012-2013ம் ஆண்டிற்கான ரயில்வே பட்ஜெட் தாக்கல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மார்
2012
12:47

புதுடில்லி : 2012-2013 ம் ஆண்டிற்கான மத்திய ரயில்வே பட்ஜெட்டை மத்திய ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி லோக்சபாவில் இன்று தாக்கல் செய்தார். இது இவர் தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் ஆகும். பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோருக்கு நன்றி தெரிவித்து திரிவேதி பட்ஜெட்டை வாசிக்க துவங்கினார். அவர் பேசுகையில், ஆளில்லா ரயில் கிராசிங்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் அகற்றப்படும்; உயர்தர பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்; 12வது ஐந்தாண்டு திட்டத்திற்கென ரூ.7.35 லட்சம் கோடி ரயில்வே புதிய திட்டங்களுக்காக முதலீடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது அனில் ககோட்கர் ரயில்வே பாதுகாப்பு துறைக்கு தலைமை வகிப்பார்; வட கிழக்கு-காஷ்மீரை இணைக்கும் அவரச இணைப்புக்கள் ஏற்படுத்தப்படும்; சாம் பிட்ரோடா, ரயில்வே நவீனமயமாக்கல் கமிட்டிற்கு தலைமை வகிப்பார்; ரூ.1லட்சம் கோடி முதலீட்டில் 470 ரயில்வே திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளது. ரயில் நிலையங்கள், பாலங்கள், ரயில்வே தடங்களில் தொலைதொடர்புகள் மேம்படுத்தப்படும்; அரசிடம் இருந்து கூடுதல் உதவித்தொகை தேவைப்படுகிறது; ஆண்டுக்கு ரூ.60,000 கோடி முதலீடு செய்யப்படும்; புறநகர் பகுதிகள் ரயில்வே இணைப்பு வழங்கப்படும்; 12வது ஐந்தாண்டு திட்டத்திற்காக பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு ரூ.16,842 கோடி ஒதுக்கப்படும்; அரசின் உள்கட்டுமானத்தில் இருந்து ரயில்வேவிற்கு குறைந்த பட்சம் 10 சதவீதம் ஒதுக்கப்படுகிறது. 11250 புதிய ரயில்வே பாலங்கள் நாடு முழுவதும் கட்டப்படும்; நெரிசலை குறைக்க புதிய பாதைகள் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)