வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்கு முதலீட்டில் கூடுதல் வருவாய்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
18 மார்2012
23:39
புதுடில்லி:கடந்த 15 ஆண்டுகளில் கடன் பத்திரங்கள், வங்கி, தங்கம், ரியல் எஸ்டேட் ஆகியவற்றைவிட பங்கு முதலீட் டின் மீதான வருவாய் உயர்ந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.இதன்படி, "பீ.எஸ்.இ., சென்செக்ஸ்'ன் முதலீட்டில் 15 ஆண்டு சராசரி வளர்ச்சி, 13.2 சதவீதமாக உள்ளது. இதே காலத்தில் 10 ஆண்டுகால கடன் பத்திர முதலீட்டின் சராசரி வளர்ச்சி 7.9 சதவீதமாக உள்ளது.
வங்கியில் குறித்த கால வைப்புத் தொகையின் சராசரி வளர்ச்சியும் 7.9 சதவீத அளவிற்கே உள்ளது. இதே காலத்தில் 7 நகரங்களில் ரியல் எஸ்டேட் துறையில் மேற்கொள்ளப்பட்ட முதலீட்டின் மீதான வளர்ச்சி 8.2 சதவீதமாகவும், தங்க முதலீட்டின் மீதான வளர்ச்சி 12.7 சதவீதமாகவும் உள்ளது.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு மார்ச் 18,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் மார்ச் 18,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மார்ச் 18,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மார்ச் 18,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!