தங்கம் விலை சற்று உயர்வுதங்கம் விலை சற்று உயர்வு ...  பிராட்பேண்ட் இணைப்பு 1.30 கோடியை தாண்டியது பிராட்பேண்ட் இணைப்பு 1.30 கோடியை தாண்டியது ...
வர்த்தகம் » சந்தையில் புதுசு
ரூ.90 லட்சம் விலையில் பென்ஸ் சிட்டி பஸ்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மார்
2012
14:57

ஜெர்மனி சேர்ந்த மெர்ஸிடஸ் பென்ஸ் நிறுவனம், பஸ் தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம் புனேயே அடுத்த சாகன் என்ற இடத்தில், இதற்கான தொழிற்சாலை உள்ளது. தற்போது, "சி125ஆர்.எல்.எஃப்.,' என்ற பெயரில் புதிய சிட்டி பஸ்ஸை, பென்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. நகரங்களுக்கு இடையே, அதிக தூரம் செல்லும் அளவுக்கு திறன் படைத்த பஸ் இது என்று, பென்ஸ் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் எளிதாக ஏறவும், இறங்கவும் தாழ்தள அமைப்பாக, இந்த பஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இத்துடன் மாற்று திறனாளிகள் பஸ்ஸில் எளிதாக ஏறி, இறங்க, வீல்சேரை ஏற்றும் வசதியும் இதில் உண்டு. இந்த பஸ், "ஏஸி' வசதி செய்யப்பட்டது. இதில் 7.2 லிட்டர் இன்லைன் 6 சிலிண்டர் டர்போ டீஸல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. புகை மாசுவை கட்டுப்படுத்த, புளூடெக் தொழில்நுட்பம் இதில் உள்ளது. இதன் விலை ரூ.90 லட்சம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் சந்தையில் புதுசு செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)