இந்தியாவுக்கு 240 மில்லியின் டாலர் கடன் வழங்குகிறது ஆசிய மேம்பாட்டு வங்கிஇந்தியாவுக்கு 240 மில்லியின் டாலர் கடன் வழங்குகிறது ஆசிய மேம்பாட்டு வங்கி ... ரூ.1,700 கோடியில் புதிய டீசல் இன்ஜின் ஆலை அமைக்கிறது மாருதி சுசூகி ரூ.1,700 கோடியில் புதிய டீசல் இன்ஜின் ஆலை அமைக்கிறது மாருதி சுசூகி ...
ஏப்ரல் முதல் வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணம் உயர்கிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மார்
2012
15:05

வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணம் ஏப்ரல் மாதம் முதல் 15-20 சதவீதம் வரை உயர இருக்கிறது. இரு சக்கர வாகனம் முதல் கனரக வாகனங்கள் வரை அந்த வாகனத்திற்கு ஆண்டுதோறும் இன்சூரன்ஸ் கட்டணம் செலுத்தப்பட்டு வருகிறது. விபத்தில் சிக்கினாலோ, திருடு போனாலோ, வாகனத்தில் பயணிப்பவர்களுக்கு படுகாயம் அல்லது உயிரிழப்பு ஏற்பட்டாலோ இன்சூரன்ஸ் மூலம் பணம் பெற முடியும். இது ஒரு தற்காப்புக்கான நடவடிக்கை தான்.

இந்நிலையில் மூன்றாவது நபர் விபத்து இன்சூரன்ஸ் தொகுப்பு நிதியை கட்டாயமாக்கி, இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் பிறப்பித்த உத்தரவு காரணமாகவும், பணவீக்கம் மற்றும் இதர காரணங்களினாலும் மோட்டார் வாகன இன்சூரன்ஸ் கட்டணம் ஏப்ரல் மாதம் முதல் 15 முதல் 20 சதவீதம் வரை உயரும் என்று தனியார் காப்பீட்டு நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)