ஏப்ரல் முதல் வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணம் உயர்கிறதுஏப்ரல் முதல் வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணம் உயர்கிறது ... சென்ற மூன்றாவது காலாண்டில் 2.26 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் சென்ற மூன்றாவது காலாண்டில் 2.26 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் ...
ரூ.1,700 கோடியில் புதிய டீசல் இன்ஜின் ஆலை அமைக்கிறது மாருதி சுசூகி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மார்
2012
16:26

புதுடில்லி : குர்கானில் ரூ. 1,700 கோடி மதிப்பில் புதிதாக டீசல் இன்ஜின் ஆலையை அமைக்க இருக்கிறது மாருதி சுசூகி நிறுவனம். உலகில் உள்ள பலரும் டீசல் இன்ஜின் கார்களுக்கு மாறி வருகின்றனர். இதனால் பெரும்பாலான கார்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களும் டீசல் இன்ஜின் கார்ககளை அதிகளவில் உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளனர். இந்தியாவிலும் இதன் தாக்கம் எதிரொலிக்கிறது. இந்தியாவில் கார்கள் உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான மாருதி சுசூகியும் டீசல் இன்ஜின் கார்கள் உற்பத்தியில் களம் இறங்கியிருக்கிறது. இதற்காக ரூ.1700 கோடி முதலீடு செய்ய இருக்கிறது.

இதுகுறித்து மாருதி சுசூகியின் தலைவர் பார்கவா கூறுகையில், குர்கானில் இயங்கிவரும் எங்களது கார் தொழிற்சாலையில் டீசல் இன்ஜின் கார்களுக்காக புதிதாக ஆலை அமைக்க இருக்கிறோம். இதற்காக ரூ.1700 கோடி முதலீடு செய்யப்பட இருக்கிறது. முதற்கட்டமாக ரூ.950 கோடியில் ஆண்டுக்கு 1.5 லட்சம் இன்ஜின்கள் உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான வேலைகள் அடுத்தாண்டு துவங்கும். அதனைத்தொடர்ந்து 2014ம் ஆண்டில் 2வது கட்ட பணிகள் துவங்குகிறது. இதன்மூலம் மொத்த உற்பத்தி 3 லட்சமாக உயரும் என்று கூறியுள்ளார். மேலும் இது‌தொடர்பான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக தனியாக ரூ.900 கோடி முதலீடு செய்யப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)