ரினாக் இந்தியா நிறுவனம் உணவு பதப்படுத்தலுக்கு முக்கியத்துவம்ரினாக் இந்தியா நிறுவனம் உணவு பதப்படுத்தலுக்கு முக்கியத்துவம் ... தங்க நகை கடைகள் மூடப்பட்டதால் ஒன்பது நாளில் ரூ.11,000 கோடி இழப்பு தங்க நகை கடைகள் மூடப்பட்டதால் ஒன்பது நாளில் ரூ.11,000 கோடி இழப்பு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
"சென்செக்ஸ்' 309 புள்ளிகள் வீழ்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மார்
2012
00:40

மும்பை : நாட்டின் பங்கு வர்த்தகம் வாரத்தின் தொடக்க தினமான திங்கள்கிழமையன்று மிகவும் மோசமாக இருந்தது. பணவீக்கம் அதிகரித்து வருவது சுங்க வரி மற்றும் சேவை வரி அதிகரிப்பு போன்ற காரணங்களால் கடந்த ஐந்து வாரங்களாக சந்தை சுணக்கமாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில், பெட்ரோல் விலையும் உயர வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இது, பணவீக்கத்தை மேலும் அதிகப்படுத்தும் என்ற நிலைப்பாட்டால் முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்தனர். சீனாவில் தொழில் துறை வளர்ச்சியில் தொய்வு நிலை ஏற்பட்டுள்ளது என்ற செய்தியால், இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் மந்தமாகவே இருந்தது. இருப்பினும், ஐரோப்பிய பங்குச் சந்தைகள் லாபத்துடன் முடிவடைந்தன.
நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், "சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனப் பங்குகளின் விலையும் வீழ்ச்சி கண்டிருந்தன. குறிப்பாக, ரியல் எஸ்டேட், மின்சாரம், வங்கி, பொறியியல் துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை மிகவும் சரிவடைந்து போனது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 308.96 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 17,052.78 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக 17,377.59 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 17,021.85 புள்ளிகள் வரையிலும் சென்றது.
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி' 93.95 புள்ளிகள் சரிவடைந்து, 5,184.25 புள்ளிகளில் நிலைபெற்றது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)