வர்த்தகம் » பொது
சி.எஸ்.சி. ஸ்காலர்ஷிப் தேர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
27 மார்2012
23:58
சென்னை: கம்ப்யூட்டர் கல்வி பயிற்சியில் ஈடுபட்டு வரும் சி.எஸ்.சி. நிறுவனம், அதன் ஸ்காலர்ஷிப் தேர்வை, வரும் ஏப்ரல் 1ம் தேதி நடத்த உள்ளது.இது குறித்து இந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கம்ப்யூட்டர் கல்வி படிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், ஆண்டுதோறும், ஸ்காலர்ஷிப் தேர்வுகளை இந்நிறுவனம் நடத்தி வருகிறது. இதில், வெற்றி பெறுபவர்களுக்கு, சி.எஸ்.சி. நிறுவனம் நடத்தும் அனைத்து கம்ப்யூட்டர் பயிற்சிகளிலும் சேர, 75 சதவீதம் வரை ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது.தேர்வுகள் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் பொது அறிவு பாடங்களிலிருந்து 25 கேள்விகள் கேட்கப்படும். கேள்விகள் அனைத்தும், "அப்ஜெக்டிவ்' முறையில் இருக்கும். இத்தேர்வை தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் எழுதலாம்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு மார்ச் 27,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் மார்ச் 27,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மார்ச் 27,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மார்ச் 27,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!