வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
எல்.ஐ.சி. நிறுவனத்துக்கு நுகர்வோர் சேவை விருது
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
28 மார்2012
00:01
சென்னை: ஆயுள் காப்பீட்டு வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும், பொதுத் துறையைச் சேர்ந்த எல்.ஐ.சி. நிறுவனத்திற்கு, "சிறந்த நுகர்வோர் சேவை விருது' வழங்கப்பட்டுள்ளது. அண்மையில், இந்திய நுகர்வோர் சங்கத்தின் சார்பில், இந்த அமைப்பின், 10வது ஆண்டு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அப்போது, எல்.ஐ.சி. நிறுவனத்திற்கு மேற்கண்ட விருது வழங்கப்பட்டது. எல்.ஐ.சி. நிறுவனத்தின் தென் மண்டல மேலாளர் டீ.டீ.சிங் இவ்விருதை பெற்றுக் கொண்டார்.கடந்த 2010-11ம் நிதியாண்டில், எல்.ஐ.சி. நிறுவனம், 3.70 கோடி தனிநபர் காப்பீட்டு பாலிசிகளை விற்பனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு மார்ச் 28,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் மார்ச் 28,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மார்ச் 28,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மார்ச் 28,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!