வர்த்தகம் » கம்மாடிட்டி
சர்க்கரை ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசு அனுமதி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
28 மார்2012
14:16

புதுடில்லி: மத்திய அரசு நடப்பு ஆண்டில் கூடுதலாக பத்து லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்துள்ளது. மத்திய அரசு நடப்பு பருவத்தில் ஏற்கனவே இரண்டு கட்டங்களில் தலா 10 லட்சம் டன் என்ற அடிப்படையில் மொத்தம் 20 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்திருந்தது. புதிய மதிப்பீடுகள் சர்க்கரை ஏற்றுமதிக்கான வாய்ப்புகளை மேலும் அதிகரித்துள்ளன. இந்தியா உலக அளவில் சர்க்கரை உற்பத்தியில் இரண்டாவது இடத்திலும், பயன்பாட்டில் முதலிடத்திலும் உள்ளது. நம் நாட்டில் தற்போது ஆண்டு சர்க்கரை பயன்பாடு 2.20 கோடி டன்னாக உள்ளது. கடந்த பருவத்தில் 26 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
மேலும் கம்மாடிட்டி செய்திகள்

சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுபங்குகள் விலை சரிந்தது மார்ச் 28,2012
புதுடில்லி : மத்திய அரசு, சர்க்கரை ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது குறித்து திட்டமிட்டு வருவதாக வந்த செய்தியை ... மேலும்

வர்த்தக துளிகள் மார்ச் 28,2012
பின்வாங்கும் ‘ஓயோ’ நிறுவனம்விருந்தோம்பல் துறையை சேர்ந்த, ‘ஓயோ’ நிறுவனம், சந்தை சூழல்கள் ஓரளவு சரியான பிறகு, ... மேலும்

டிஜிட்டல் வழியில் முதலீடு அதிகரிப்பு மார்ச் 28,2012
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக
சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்

சொந்த தொழில் துவங்குவதற்கு தேவையான நிதி திட்டமிடல் மார்ச் 28,2012
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில்
முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!