வர்த்தகம் » கம்மாடிட்டி
சர்க்கரை ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசு அனுமதி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
28 மார்2012
14:16
புதுடில்லி: மத்திய அரசு நடப்பு ஆண்டில் கூடுதலாக பத்து லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்துள்ளது. மத்திய அரசு நடப்பு பருவத்தில் ஏற்கனவே இரண்டு கட்டங்களில் தலா 10 லட்சம் டன் என்ற அடிப்படையில் மொத்தம் 20 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்திருந்தது. புதிய மதிப்பீடுகள் சர்க்கரை ஏற்றுமதிக்கான வாய்ப்புகளை மேலும் அதிகரித்துள்ளன. இந்தியா உலக அளவில் சர்க்கரை உற்பத்தியில் இரண்டாவது இடத்திலும், பயன்பாட்டில் முதலிடத்திலும் உள்ளது. நம் நாட்டில் தற்போது ஆண்டு சர்க்கரை பயன்பாடு 2.20 கோடி டன்னாக உள்ளது. கடந்த பருவத்தில் 26 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு மார்ச் 28,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் மார்ச் 28,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மார்ச் 28,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மார்ச் 28,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!