நடப்பாண்டு பிப்ரவரியில்... எட்டு துறைகளின் உற்பத்தி வளர்ச்சி 6.8 சதவீதம்நடப்பாண்டு பிப்ரவரியில்... எட்டு துறைகளின் உற்பத்தி வளர்ச்சி 6.8 சதவீதம் ... விசா கட்டணம் உயர்த்தப்படவில்லை அமெரிக்க தூதரக அதிகாரி தகவல் விசா கட்டணம் உயர்த்தப்படவில்லை அமெரிக்க தூதரக அதிகாரி தகவல் ...
இன்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மார்
2012
10:24

புதுடில்லி: இந்தியாவில் அனைத்து தரப்பு மக்களும் இமெயிலை பயன்படு்த்த துவங்கியுள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து இப்ஸாஸ் நிறுவனத்தின் வர்த்தக பிரிவு தலைவர் பிஸ்வார்ப் பானர்ஜி கூறியதாவது: சீனாவுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் சுமார் 68 சதவீத மக்கள் இமெயிலை அனுப்பவதிலும், பெறுவதிலும் ஆர்வம் காட்டத்துவங்கியுள்ளனர்.2012-ம் ஆண்டில் இணைய தளத்தை பயன்படுத்துவர்களின் எண்‌ணிக்கை 103.6 மில்லியனாக உள்ளது. அவை 2015-ம் ஆண்டிற்குள் 221.6மி்ல்லியனாக அதிகரி்‌க்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார். குறைந்தபட்சம் நாள் ஒன்றிற்கு 40 சதவீத மக்கள் இணையதளத்தை பார்வையிடுகி்ன்‌றனர். அதே சமயம் இணைய தளத்தை அதிகம்பயன்படுத்தும் பத்து நாடுகளின் வரிசையில் ஹங்கேரி 94 சதவீதத்துடன் முதலிடத்தையும் , சுவீடன்92 சதவீதம், பெல்ஜியம்,இந்தோனேஷியா நாடுகள் 91 சதவீதம், அர்ஜென்டைனா, போலந்து நாடுகள் 90 சதவீதம், ‌பேர் பயன்படுத்தவருகின்றனர். மேலும் பேஸ் புக்கை அதிகம் பயன்படுத்தும்நாடுகளின் வரிசையில் அமெரிக்கா ஆறாவது இடத்தையும் , ஜப்பான் 35 சதவீதத்துடன் பின்தங்கிய நிலையில் காணப்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தி்ல உலகம் முழுவதிலும் உள்ள 24 நாடுகளில் உள்ள சுமார் 19 ஆயிரத்து 216 இளைஞர்களிடம் இது குறித்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)