புகையிலை உற்பத்தியில் சரிவு: விலையும் குறைந்ததுபுகையிலை உற்பத்தியில் சரிவு: விலையும் குறைந்தது ... தபால் துறை சார்பில் 1000 ஏ.டி.எம்.கள் திறக்க முடிவு! தபால் துறை சார்பில் 1000 ஏ.டி.எம்.கள் திறக்க முடிவு! ...
விமான எரிபொருள் கட்டணம் உயர்வு: பயணிகள் கட்டணம் உயரும் அபாயம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஏப்
2012
15:24

விமானங்களுக்கான எரிபொருளின் கட்டணத்தை எண்ணெய் நிறுவனங்கள் 3 சதவீதம் உயர்த்தியுள்ளதால், பயணிகளுக்கான கட்டணமும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், விமானங்களுக்கான எரிபொருள் கட்டணத்தை உயர்த்துவதாக இந்திய ஆயில் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி டில்லியில் விமானங்களுக்கான எரிபொருள் கட்டணம் கிலோ மீட்டருக்கு 2.8 சதவீதம் அதாவது ரூ.1850.96-ஆக உயர்ந்து ரூ.67,800.30 ஆக இருக்கிறது. இந்த கட்டணம் உயர்வு இன்று(01.04.12) நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. இம்மாதத்தில் 3வது முறையாக விமான எரிபொருள் கட்டணம் உயர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே எரிபொருளின் கட்டண உயர்வால், சில விமான நிறுவனங்கள், விமான சேவைக்கான பயணிக‌ள் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளன. ஆனால் இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை. இருந்தாலும் பயணிகளுக்கான கட்டணம் விகிதம் உயரக்கூடும் என்று கூறப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)