வர்த்தகம் » ஐ.டி
இந்நதியாவில் 4000 பேருக்கு வேலை: எரிக்சன்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
02 ஏப்2012
15:16
கோல்கட்டா: மொபைல் உலகில் பெரிய நிறுவனமான எரிக்சன் நிறுவனம் இந்தியாவில் 4,000 பேருக்கு பணியளிக்க திட்டமிட்டுள்ளது..மொபைல், சமூக வலைத்தளங்கள் போன்ற நிறுவனங்கள் மக்களுக்கு அதிக வேலை வாய்ப்பை கொடுத்து வருகிறது. இந்நிறுவனங்கள் ஓவ்வொரு ஆண்டும் ஆட்களின் எண்ணிக்கையை உயர்த்தி கொண்டே வருகிறது. 2010ம் ஆண்டில் 4825 பேரை இந்தியாவில் இருந்து பணிக்கு அமர்த்தியது எரிக்சன்..தற்போது மீண்டும் இந்தியாவில் இருந்து 4,000 பேரை பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு வரை மட்டும் கிட்டதட்ட 90 சதவிகிதம் இந்திய பணியாளர்களை உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது..
Advertisement
மேலும் ஐ.டி செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஏப்ரல் 02,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஏப்ரல் 02,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஏப்ரல் 02,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஏப்ரல் 02,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!