வாகன காஸ் விலை உயர்வுவாகன காஸ் விலை உயர்வு ... கிடுகிடுவென ஏறியது எண்ணெய் விலை கிடுகிடுவென ஏறியது எண்ணெய் விலை ...
மதுரை ஓட்டலில் டிபன் விலை "விர்ர்...' : ஒரு தோசை ரூ.30
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஏப்
2012
11:11

மதுரை: மின்கட்டணம், வர்த்தக காஸ் சிலிண்டர், சேவை வரி உயர்வால், ஓட்டல்களில் டிபன் விலை நேற்று முதல் ரூ.5 உயர்த்தப்பட்டது. பெரும்பாலான ஓட்டல்களில் பொங்கல், தோசை போன்ற டிபன் வகைகள் நேற்று முன்தினம் வரை ரூ.25க்கும், இட்லி ஒன்று ரூ.7க்கும் விற்கப்பட்டன. இந்த விலை கடந்தாண்டு ஏப்ரல் முதல் அமலில் இருந்தது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் நேற்று முதல் டிபன்களின் விலை ரூ.30 ஆகவும், இட்லி ரூ.7.50 ஆகவும் உயர்த்தப்பட்டது. வடை, டீ, காபி மற்றும் மதியச் சாப்பாடு விலையில் மாற்றமில்லை.
மதுரை ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் குமார் கூறியதாவது : சேவை வரி 10 இருந்து 12 சதவீதமாகவும், மின்கட்டணம் யூனிட் ஒன்று ரூ.1.50 வரை கூடுதலாகவும், வர்த்தக காஸ் சிலிண்டர்(19 கிலோ) ரூ.1681லிருந்து ரூ.1904 ஆகவும் அதிகரித்துள்ளன. தொழிலாளர்களின் சம்பளம் 20ல் இருந்து 25 சதவீதமாக உயர்ந்துள்ளது. வேறுவழியின்றி டிபன் விலையை உயர்த்தியுள்ளோம். கடந்த டிசம்பரில் பால் மற்றும் உணவுப்பொருட்களின் விலை உயர்வால் சாப்பாடு, காபி விலையை உயர்த்தினோம். எனவே, இப்போது அதன் விலையை உயர்த்தவில்லை, என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)