மகிந்திரா பவரால்  யு.பி.எஸ்., அறிமுகம் மகிந்திரா பவரால் யு.பி.எஸ்., அறிமுகம் ... இரும்பு தாது, சரக்கு கட்டண உயர்வால்... உருக்கு பொருள்கள் விலை மீண்டும் உயருகிறது இரும்பு தாது, சரக்கு கட்டண உயர்வால்... உருக்கு பொருள்கள் விலை மீண்டும் ... ...
கொப்பரையை காய வைக்க "சோலார்' உலர் கூடாரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஏப்
2012
00:09

உடுமலை: உடுமலையில், தேங்காய் கொப்பரையை நவீன முறையில் காயவைக்க, ஐந்து இடங்களில் சோலார் உலர் கூடாரம் அமைக்கப்படுகிறது.திருப்பூர் மாவட்டத்தில், தேசிய வேளாண் வளர்ச்சி நிதியிலிருந்து, சோலார் உலர் கூடாரம் அமைக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதில், உடுமலை வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம், தாராபுரம் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம், ஜல்லிபட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம், வீதம்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன்சங்கம் மற்றும் தீபாலபட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் ஐந்து இடங்களில், தலா 6 லட்சம் ரூபாய் செலவில், சோலார் உலர் கூடாரம் அமைக்கப்படுகிறது.இதில், ஜல்லிபட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில், பணிகள் நிறைவடைந்து துவக்க விழா நடைபெற்றது. இந்த உலர் கூடாரம் குறித்து கூட்டுறவு மண்டல இணை பதிவாளர் ராமமூர்த்தி கூறியதாவது:‹ரிய கூடாரம், 50 அடி நீளம், 10 அடி அகலம், 10 அடி உயரம் என்ற அளவில் அமைப்படுகிறது. இந்த அறையின் @மற்கூரை பாலிதீன் @பார்வை கொண்டு மூடப்படுகிறது. ‹ரிய ஒளி, பாலிதீன் @பார்வை வழியாக கூடாரத்திற்குள் ஊடுருவுகிறது. இதையடுத்து வெளிப்புற வெப்பநிலையை விட, கூடாரத்திற்குள் 15 டிகிரி öŒல்சியஸ் வெப்பம் அதிகமாக கிடைக்கும். இதனால் கூடாரத்தில் வைக்கப்படும் கொப்பரை சீராக உலர்கிறது.உலர் கூடாரத்தில், 7,500 தேங்காய் கொப்பரைகளை, 24 மணி நேரத்தில் உலர வைக்கலாம். மழை, தூசியிலிருந்து 100 சதவீதம் பாதுகாப்பானது. உலர வைக்கும் செலவில், 42 சதவீதம் சேமிப்பு கிடைக்கிறது. உள்வெப்பத்தின் வாயிலாக ஈரப்பதம் கட்டுப்படுத்தப்படுகிறது. இவ்வாறு, ராமமூர்த்தி தெரிவித்தார்.


Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)