வர்த்தகம் » பொது
நகைக்கடைகள் உடனடியாக திறப்பு: போராட்டம் வாபஸ்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
06 ஏப்2012
15:19

புதுடில்லி: வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தங்க நகைக்கடை உரிமையாளர்கள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். கடைகளை அடைத்திருந்தனர். தங்களது கோரிக்கைகள் குறித்து இன்று டில்லியில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாவை சந்தித்து பேசினர். பின்னர் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேசினார். அவருடன் நடந்த பேச்சுவார்த்தை திருப்தி அளித்ததால் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொள்வதாக தங்கநகைக்கடை உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். உடனடியாக கடைகள் திறக்கப்பட உள்ளன என தெரிவித்தனர்.
Advertisement
மேலும் பொது செய்திகள்

சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுபங்குகள் விலை சரிந்தது ஏப்ரல் 06,2012
புதுடில்லி : மத்திய அரசு, சர்க்கரை ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது குறித்து திட்டமிட்டு வருவதாக வந்த செய்தியை ... மேலும்

வர்த்தக துளிகள் ஏப்ரல் 06,2012
பின்வாங்கும் ‘ஓயோ’ நிறுவனம்விருந்தோம்பல் துறையை சேர்ந்த, ‘ஓயோ’ நிறுவனம், சந்தை சூழல்கள் ஓரளவு சரியான பிறகு, ... மேலும்

டிஜிட்டல் வழியில் முதலீடு அதிகரிப்பு ஏப்ரல் 06,2012
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக
சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்

சொந்த தொழில் துவங்குவதற்கு தேவையான நிதி திட்டமிடல் ஏப்ரல் 06,2012
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில்
முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!