வர்த்தகம் » பொது
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
06 ஏப்2012
23:59

புதுடில்லி :இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், சென்ற 2011-12ம் நிதியாண்டில், 5.60 கோடி டன் கச்சா எண்ணெயை சுத்திகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில், 5.30 கோடி டன்னாக இருந்தது.நாட்டின், கச்சா எண்ணெய் சுத்திகரிப்புத் திறன், 21.60 கோடி டன் என்றளவில் உள்ளது. இதில், இந்நிறுவனத்தின் பங்களிப்பு மிகவும் அதிகம்.ஐ.ஓ.சி. நிறுவனம், ஒடிசா மாநிலத்தின் பரதீப் என்ற இடத்தில், ஆண்டுக்கு, 1.50 கோடி டன் திறன் கொண்ட கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்து வருகிறது. தற்போது, குஜராத் சுத்திகரிப்பு நிலையம், ஆண்டுக்கு, 1.37 கோடி டன் சுத்திகரிக்கும் திறன் கொண்டது. இதை, 1.80 கோடி டன்னாக அதிகரிக்கும் வகையில் விரிவாக்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஏப்ரல் 06,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஏப்ரல் 06,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஏப்ரல் 06,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஏப்ரல் 06,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!