வர்த்தகம் » பொது
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
06 ஏப்2012
23:59

புதுடில்லி :இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், சென்ற 2011-12ம் நிதியாண்டில், 5.60 கோடி டன் கச்சா எண்ணெயை சுத்திகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில், 5.30 கோடி டன்னாக இருந்தது.நாட்டின், கச்சா எண்ணெய் சுத்திகரிப்புத் திறன், 21.60 கோடி டன் என்றளவில் உள்ளது. இதில், இந்நிறுவனத்தின் பங்களிப்பு மிகவும் அதிகம்.ஐ.ஓ.சி. நிறுவனம், ஒடிசா மாநிலத்தின் பரதீப் என்ற இடத்தில், ஆண்டுக்கு, 1.50 கோடி டன் திறன் கொண்ட கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்து வருகிறது. தற்போது, குஜராத் சுத்திகரிப்பு நிலையம், ஆண்டுக்கு, 1.37 கோடி டன் சுத்திகரிக்கும் திறன் கொண்டது. இதை, 1.80 கோடி டன்னாக அதிகரிக்கும் வகையில் விரிவாக்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

எல்.ஐ.சி., முதலீட்டாளர்களுக்குரூ. 77 ஆயிரம் கோடி இழப்பு ஏப்ரல் 06,2012
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்

ஆடம்பர பொருட்கள் விற்பனை அதிகரிப்பு ஏப்ரல் 06,2012
புதுடில்லி : கடந்த ஆண்டில், கொரோனா காலத்தை விட, ஆண்களுக்கான ஆடம்பர பிராண்டு பொருட்கள் விற்பனை அதிகரித்து ... மேலும்

மும்பை : ‘யூட்டிலிட்டி வெகிக்கிள்’ எனும், பயன்பாட்டு வாகனங்களின் விற்பனை மேலும் அதிகரிக்கும் என, ‘பிட்ச் ... மேலும்

ஜெயிக்குமா ‘ஜெட் ஏர்வேஸ்?’வரிசை கட்டும் சவால்கள்! ஏப்ரல் 06,2012
புதுடில்லி : மூன்று ஆண்டுகளுக்கு பின், மீண்டும் வானில் பறக்க உள்ளன ‘ஜெட் ஏர்வேஸ்’ விமானங்கள். ஜெட் ஏர்வேஸ் ... மேலும்

உலகலாவிய தொழில்நுட்ப பிராண்டான ஒன் பிளஸ், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்தியாவின் மிகவும் அணுகக்கூடிய 5ஜி ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!