வர்த்தகம் » பொது
ரேஷன் துவரம் பருப்பு சப்ளை நிறுத்தம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
11 ஏப்2012
10:42
திண்டுக்கல்: ரேஷனில் துவரம் பருப்பு வினியோகம், இரண்டு மாதமாக நிறுத்தப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில், துவரம் பருப்பு கிலோ 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெளிச்சந்தையில் விலை அதிகம் என்பதால் ரேஷன் பருப்புக்கு கிராக்கி அதிகம். இரண்டு மாதமாக துவரம் பருப்பு வினியோகம் தடைபட்டுள்ளது. இதனால், 'உளுந்தம் பருப்பு வாங்கி செல்லுங்கள்,' என, நுகர்வோருக்கு, விற்பனையாளர்கள் ஆறுதல் வார்த்தை கூறி அனுப்புகின்றனர். வெளிச்சந்கையில் கிலோ 60 ரூபாய் விற்ற துவரம் பருப்பு, தற்போது 74 ஆக உயர்ந்துள்ளது. ரேஷன் கடைகளில் கிடைக்காததால், வெளிச்சந்தையில் கூடுதல் விலைக்கு வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஏப்ரல் 11,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஏப்ரல் 11,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஏப்ரல் 11,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஏப்ரல் 11,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!