தனிஷ்க் ஜுவல்லரி புதிய தங்க நாணயம்  தனிஷ்க் ஜுவல்லரி புதிய தங்க நாணயம் ... டைம்லர் நிறுவனம்: ரூ.4,000 கோடியில் தொழிற்சாலை டைம்லர் நிறுவனம்: ரூ.4,000 கோடியில் தொழிற்சாலை ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
டாட்டா மோட்டார்ஸ் சர்வதேசவாகன விற்பனை அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஏப்
2012
23:47

புதுடில்லி: சென்ற மார்ச் மாதத்தில், டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சர்வதேச அளவிலான வாகன விற்பனை, 26 சதவீதம் உயர்ந்துள்ளது. இதில், சொகுசு வகையைச் சேர்ந்த ஜாகுவர் லேண்ட் ரோவர் கார்களின் விற்பனை குறிப்பிடத்தக்க அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளது.உப்பு முதல் உருக்கு பொருட்கள் வரை பல்வேறுபட்ட வணிகத்தில் டாட்டா குழுமம் ஈடுபட்டு வருகிறது. இக்குழுமத்தை சேர்ந்த டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம், சென்ற மார்ச்சில், சர்வதேச அளவில், 1 லட்சத்து 39 ஆயிரத்து 655 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதில், பயணிகள் கார்களின் விற்பனை 41 சதவீதம் அதிகரித்து, 75 ஆயிரத்து 864 ஆக வளர்ச்சி கண்டுள்ளது.ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்கள் விற்பனை, 51 சதவீதம் அதிகரித்து, 36 ஆயிரத்து 471 ஆக உயர்ந்துள்ளது.சென்ற 2010-11ம் முழு நிதியாண்டில், இந்நிறுவனத்தின் சர்வதேச அளவிலான வாகனங்கள் விற்பனை 16 சதவீதம் வளர்ச்சி கண்டு, 12 லட்சத்து 52 ஆயிரத்து 173 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)