தமிழகத்தில் உரம் விலை குறைவுதமிழகத்தில் உரம் விலை குறைவு ... கடந்த 2011-12ம் நிதி ஆண்டில்...ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் பிரிமிய வருவாய் 9.2 சதவீதம் சரிவு கடந்த 2011-12ம் நிதி ஆண்டில்...ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் பிரிமிய வருவாய் ... ...
வாகன ஓட்டிகளே உஷார் : ஏப்.23 ல் பெட்ரோல் பங்க் ஸ்டிரைக்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஏப்
2012
12:06

மதுரை: விற்பனையாளர்களுக்கான கமிஷனை உயர்த்தக்கோரி, ஏப்.,23 ல் அரசு சார்பு நிறுவனங்களின் அனைத்து பெட்ரோல், டீசல் பங்க் நிலையங்கள் மூடப்படும் என விற்பனையாளர்கள் அறிவித்துள்ளனர். தமிழ்நாடு பெட்ரோல் டிரேடர்ஸ் அசோசியேஷன் செயலர் கு.ராமச்சந்திரன் கூறியுள்ளதாவது; பெட்ரோல், டீசல் விற்பனையாளர்களுக்கான கமிஷனை உயர்த்த அரசு நியமித்துள்ள கமிட்டியின் பரிந்துரையை அரசு முழுவதும் அமலாக்காததற்கு எதிர்ப்பு தெரிவிக்க உள்ளோம். இதற்காக அனைத்து பெட்ரோல், டீசல் விற்பனைநிலையங்களில் ( இந்தியன்ஆயில், இந்துஸ்தான், பாரத் ஆகிய அரசு சார்புநிறுவனங்களின் 179 பங்க்குகள்) ஏப்.,23 ல் விற்பனை நிறுத்தப்படும் என தெரிவித்துள்ளார். எனவே அன்றைய தினம் பெட்ரோல் இன்றி, வாகனத்தை தள்ளி அவஸ்தைப்படாமல் இருக்க, முன்தினமே வாகன டாங்க்குகளை நிரப்பிக்கொள்வது நல்லது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)