எரிக் ஸ்மித்தின் சம்பளம் 1.25 மில்லியன் டாலராக உயர்வுஎரிக் ஸ்மித்தின் சம்பளம் 1.25 மில்லியன் டாலராக உயர்வு ... நகை அடகு நிறுவனங்களுக்கு வங்கி கடனில் கட்டுப்பாடு நகை அடகு நிறுவனங்களுக்கு வங்கி கடனில் கட்டுப்பாடு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
நகை அடகு நிறுவனங்களுக்கு வங்கி கடனில் கட்டுப்பாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஏப்
2012
23:47

மும்பை:தங்க நகை கடன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள, வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு, வங்கிகள் கடன் வழங்க, புதிய கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்துள்ளது. இதனால், நிதி நிறுவனங்களின் வளர்ச்சி பாதிக்கப்படும் என, இத்துறையினர் அச்சம் தெரிவித்துள்ளனர்.இது குறித்து, ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சமீபத்தில், வங்கி சாரா நிதி நிறுவனங்களின் தங்க நகை கடன், குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர்ந்துள்ளது. இது, பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. மொத்த சொத்து மதிப்பில், 50 சதவீதத்திற்கு மேல், அடமான நகைகளை வைத்துள்ள, நிதி நிறுவனங்களுக்கு வங்கிகள் வழங்கும் கடன் குறைக்கப்பட வேண்டும். வங்கிகள், அவற்றின் மூலதன நிதியில், இத்தகைய நகை கடன் நிறுவனங்களுக்கு வழங்கும், 10 சதவீத கடனை, 7.5 சதவீதமாக குறைக்க வேண்டும். தங்க நகை கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு, குறிப்பிட்ட அளவிற்குத்தான் கடன் வழங்க வேண்டும் என, வங்கிகள் வரையறையை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்.
நாட்டில் தங்கத்திற்கான தேவை, அவற்றின் விலையில் காணப்படும் ஏற்ற, இறக்கங்கள், தங்க நகைகளுக்கு கடன் வழங்கும் வங்கி சாரா நிதி நிறுவனங்களின் செயல்பாடு ஆகியவை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, குழு ஒன்றும் அமைக்கப் பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)