தேசிய பானமாகிறது டீ: மான்டேக் சிங் அலுவாலியா தகவல்!தேசிய பானமாகிறது டீ: மான்டேக் சிங் அலுவாலியா தகவல்! ... சர்வதேச தேயிலை உற்பத்தி 15 கோடி கிலோவாக பிரிவு சர்வதேச தேயிலை உற்பத்தி 15 கோடி கிலோவாக பிரிவு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
எஸ்.பி.பி.ஜே நிகர லாபம் 32 சதவீதம் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஏப்
2012
12:40

எஸ்.பி.பி.ஜே வங்கியின் நிகர லாபம் 32 சதவீதம் அதிகரித்து ரூ.247.80 கோடியாக இருக்கிறது. எஸ்.பி.ஐ., வங்கி குழுமத்தை சேர்ந்த ஸ்டேட் ‌பாங்க் ஆப் பிகானிகர் அண்ட் ஜெயப்பூர் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி கடந்த 2011-12-ஆம் நிதி ஆண்டின் 4-வது காலாண்டில் ரூ.247.80 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. இது, முந்தைய ஆண்டின் 4-வது காலாண்டை காட்டிலும் 32 சதவீதம் அதிகமாகும். அதேபோல் இவ்வங்கியின் டெபாசிட் மற்றும் கடன்களும் வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் வங்கியின் டெபாசிட் 14.4 சதவீதம் அதிகரித்து ரூ.61,572 கோடியாகவும், கடன் 20 சதவீதம் அதிகரித்து ரூ.49,986 கோடியாகவும் அதிகரித்து இருக்கிறது. மேலும் கடந்த ஆண்டியில் 165 சதவீத டிவிடெண்டு வழங்கியிருந்த இவ்வங்கி இந்தாண்டில் 145 சதவீத டிவிடெண்டு வழங்க எண்ணியுள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)