வர்த்தகம் » பொது
பகத் சிங் உருவத்துடன் ஐந்து ரூபாய் நாணயம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
25 ஏப்2012
09:29

சென்னை : பகத் சிங் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, புதிய ஐந்து ரூபாய் நாணயம் வெளியிடப்படும் என, ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது.
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பகத் சிங் நூற்றாண்டு விழாவையொட்டி, வெளியிடப்பட உள்ள ஐந்து ரூபாய் நாணயத்தின் ஒருபுறத்தில், பகத் சிங் உருவமும்; மறுபுறத்தின் வலதுபுறத்தில், "ஷாஹித் பகத் சிங் நூற்றாண்டு விழா' என, ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருக்கும்.உருவப் படத்தின் கீழே, 1907-2007 என, சர்வதேச எண்ணில் குறிப்பிடப்படும். இந்த நாணயம், இந்திய நாணயச் சட்டம், 1906ன்படி தொடர்ந்து செல்லத்தக்கது.இவ்வாறு, ரிசர்வ் வங்கி குறிப்பிட்டு உள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஏப்ரல் 25,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஏப்ரல் 25,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஏப்ரல் 25,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஏப்ரல் 25,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!