வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
இறங்குமுகத்தில் தொடங்கி ஏற்றத்துடன் இந்திய பங்குசந்தைகள்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
25 ஏப்2012
10:03

மும்பை : ஐ.டி., நிறுவன பங்குகள் நேற்று சரிவை சந்தித்தால், வாரத்தின் மூன்றாவது நாளான புதன்கிழமையான இன்று(25.04.12) இந்திய பங்குசந்தைகள் இறங்கு முகத்துடன் துவங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் துவங்கிய போது மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 32.56 புள்ளிகள் குறைந்து 17,174.73 ஆகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 11.20 புள்ளிகள் குறைந்து 5,211.45 ஆக காணப்பட்டது. ஆனால் பின்னர் சிறிது நேரத்திலேயே இந்திய பங்கு சந்தைகள் ஏற்றம் கண்டன. காலை 9.50 மணி நிலவரப்படி மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 19.72 புள்ளிகள் உயர்ந்து 17,227.02 ஆகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 5.15புள்ளிகள் உயர்ந்து 5,227.80 ஆகவும் இருந்தது.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஏப்ரல் 25,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஏப்ரல் 25,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஏப்ரல் 25,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஏப்ரல் 25,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!