மே15 முதல் விமான கட்டணங்கள் உயர்கிறதுமே15 முதல் விமான கட்டணங்கள் உயர்கிறது ... வீட்டு வசதி கண்காட்சி வீட்டு வசதி கண்காட்சி ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சரிவில் முடிந்த இந்திய பங்குசந்தைகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஏப்
2012
16:51

மும்பை : காலை முதலே ஏற்றமும் இறக்கமுமாக இருந்து வந்த இந்திய பங்குசந்தைகள் மாலையில் சரிவுடனேயே முடிந்தது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சரிந்து வருவதாலும், நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரித்து வருவதாலும் நாட்டின் தர வரிசையை உலகின் முன்னணி நிதி ஆலோசக அமைப்பான ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் (எஸ் அண்ட் பி) அதிரடியாகக் குறைத்துள்ளது. எஸ். அண்ட் பியின் இந்த அறிவிப்பு இந்திய பங்குசந்தைகளில் எதிரொலித்தது. இதன் காரணமாக இந்திய பங்கு சந்தைகள் சரிவுடன் முடிந்தது. வர்த்தக நேர முடிவின் போது மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 56 புள்ளிகள் குறைந்து 17,151.29 ஆகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 20.65 புள்ளிகள் குறைந்து 5,160.65 ஆகவும் இருந்தது. இன்றைய வர்த்தகத்தில் பெல், கெயில் இந்தியா, ஐ.சி.ஐ.சி.ஐ., மகேந்திரா அண்ட் மகேந்திரா, எஸ்.பி.ஐ., போன்றவற்றின் பங்குகள் சரிவை சந்தித்தன. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் சிறிது உயர்ந்து காணப்பட்டது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)