வர்த்தகம் » பொது
டாபே நிறுவனத்திற்கு விருது
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
27 ஏப்2012
00:06
சென்னை: டாபே என்று சுருக்கமாக அழைக்கப்படும் டிராக்டர்ஸ் அண்டு பார்ம் எக்யூப்மென்ட், 2011-12ம் ஆண்டிற்கான சிறந்த நிறுவனத்திற்கான விருதை பெற்றுள்ளது. தேசிய தரம் மற்றும்
நம்பகத்தன்மை அமைப்பின் சார்பில் வழங்கப்படும் இவ்விருதை, தமிழக கவர்னர் ரோசய்யா வழங்க, டாபே நிறுவனத்தின் செயல்பாடுகள் பிரிவின் முதுநிலை துணைத்தலைவர் ஜான் எட்வின்
மற்றும் தலைமை செயல் அலுவலர் ஜி.ஹரி ஆகியோர் பெற்று கொண்டனர்.சென்னையைச் சேர்ந்த, டாபே நிறுவனம், சர்வதேச அளவில், 9.5 முதல் 100 குதிரைத்திறன் வரையிலான
டிராக்டர்களை தயாரித்து, விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் டிராக்டர்கள், மாசே பெர்குஸன், எய்ச்சர் மற்றும் டாபே என்ற பெயர்களில் விற்பனை செய்யப்படுகின்றன.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஏப்ரல் 27,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஏப்ரல் 27,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஏப்ரல் 27,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஏப்ரல் 27,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!