டாபே நிறுவனத்திற்கு விருது டாபே நிறுவனத்திற்கு விருது ... கச்சா எண்ணெயை சேமிக்க கிடங்கு கட்டுவதில் தீவிரம்: - பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து - கச்சா எண்ணெயை சேமிக்க கிடங்கு கட்டுவதில் தீவிரம்: - பிசினஸ் ஸ்டாண்டர்ட் ... ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
ஆடி இந்தியா நிறுவனம்விற்பனையை உயர்த்த புதிய திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஏப்
2012
00:07

சென்னை: சொகுசு கார்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும், ஆடி இந்தியா நிறுவனம், அதன் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில், பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் வியூகங்களை
வகுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, கார்களின் செயல்பாடுகள் மற்றும் வசதிகள் உள்ளிட்டவற்றை, வாடிக்கையாளர்கள் நேரடியாக கண்டு உணரும் வகையில், கார்களின் அணிவகுப்பை
நடத்தியது.இதற்காக, இந்நிறுவனத்தின் பிரபல மாடல்களான, ஆடி ஆர்8 வி10 ஸ்பைடர் மற்றும் ஆடி ஆர்.எஸ்., 5 வகை கார்களை, சண்டிகர், அகமதாபாத், மும்பை, புனே, ஐதராபாத் மற்றும்
பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களில் காட்சிப்படுத்தியது. இறுதியாக, சென்னை வந்தடைந்த இந்நிறுவனத்தின் கார்கள், கடந்த 20ம் தேதி முதல் 22ம் தேதி வரையில், கிழக்கு கடற்கரை
சாலையில் அமைந்துள்ள தாஜ் பிஷர்மென்ஸ் கோவ் ஓட்டலில் காட்சிக்கு வைக்கப்பட்டன. வாடிக்கையாளர்கள், இவ்வகை, கார்களின் வசதிகள் மற்றும் செயல்பாடுகளை நேரிடையாக
கண்டுணர்ந்து கொண்டனர்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)