வஞ்சிரம்‌ மீன் விலை உயர்வுவஞ்சிரம்‌ மீன் விலை உயர்வு ... உள்நாட்டு விமான பயணம்6.55 சதவீதம் வளர்ச்சி உள்நாட்டு விமான பயணம்6.55 சதவீதம் வளர்ச்சி ...
இந்தியாவின் பொருளாதாரம் 8சதவீதமாக உயரும் - அலுவாலியா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஏப்
2012
00:03

புதுடில்லி:நீண்டகால அடிப்படையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8-9 சதவீதமாக உயரும் என்று திட்டக் குழு துணைத் தலைவர் மாண்டேக்சிங் அலுவாலியா தெரிவித்துள்ளார்.எஸ் அண்டு பி நிறுவனம்,இந்திய பொருளாதார வளர்ச்சி சார்ந்த முதலீடு குறித்த தர மதிப்பீட்டை, ஒரு படி குறைத்து,"பாதுகாப்பு'என்ற நிலையில் இருந்து "இடர்பாடு' என்ற பிரிவிற்கு மாற்றியுள்ளது.இது குறித்து மாண்டேக் சிங் அலுவாலியா கூறியதாவது:
இந்தியா கடந்த 2011ம் நிதியாண்டில், 6.9 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது. நடப்பு 2012-13ம் நிதியாண்டில் வளர்ச்சி காணுமா,இல்லையா என்பது தான் கேள்வி.நீண்டகால அடிப்படையில்,நாடு8-9 சதவீதவளர்ச்சி காணும். இந்த இலக்கை எட்ட பொருளாதார வளர்ச்சி பரவலாக வேண்டும்.ஆசிய நாடுகளுள், குறிப்பாக இந்தியா, சீனா ஆகியவை வளர்ச்சி கண்டு வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் நிதி நிலை செயல்பாடு வலுவாக உள்ளது. சில சமயம், சந்தை நிலவரங்கள், தர குறியீட்டை நிர்ணயிப்பவையாக உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)