உள்நாட்டு விமான பயணம்6.55 சதவீதம் வளர்ச்சிஉள்நாட்டு விமான பயணம்6.55 சதவீதம் வளர்ச்சி ... உரத்திற்கான தேவை 2.14 கோடி டன்னாக உயரும் உரத்திற்கான தேவை 2.14 கோடி டன்னாக உயரும் ...
ரயில்வே வருவாய் ரூ.3,299கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஏப்
2012
00:07

புதுடில்லி:நடப்பு ஏப்ரல் 11ம் முதல் 20ம் தேதி வரையிலான காலத்தில், ரயில்வே வருவாய், 3,299 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் வசூலான வருவாயை விட, 20.80 சதவீதம் (2,731 கோடி ரூபாய்) அதிகம் என, ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மதிப்பீட்டு காலத்தில், சரக்குகள் கையாண்டதன் மூலம் கிடைத்த வருவாய், 26.40 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1,886 கோடியிலிருந்து, 2,384 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதேபோல், பயணிகள் மூலம் கிடைத்த வருவாய், 6.77 சதவீதம் வளர்ச்சி கண்டு, 751 கோடியிலிருந்து, 801 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இதர வகையிலான வருவாய், 13.49 சதவீதம் உயர்ந்து, 72 கோடியிலிருந்து, 82 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதே காலத்தில், நாடு முழுவதும், 23 கோடி பயணிகள் முன்பதிவு செய்து, ரயிலில் பயணம் செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை, இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலத்தில், 22 கோடி என்றளவில் இருந்தது. ஆக, இடைப்பட்ட காலத்தில், முன்பதிவு செய்த பயணித்தவர்களின் எண்ணிக்கை, 13.49 சதவீதம் உயர்ந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)