பீடி தொழிலாளர்களுக்கான வீட்டு வசதி மானியம் உயர்வுபீடி தொழிலாளர்களுக்கான வீட்டு வசதி மானியம் உயர்வு ... "இரிடா' அமைப்பு சார்பில் இணையதள சேவை துவக்கம் "இரிடா' அமைப்பு சார்பில் இணையதள சேவை துவக்கம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ஆக்சிஸ் பேங்க் நிகர லாபம் ரூ.1,277 கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மே
2012
00:11

ஆக்சிஸ் பேங்க், மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலண்டில், 1,277 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டை விட, 25 சதவீதம் (1,020 கோடி ரூபாய்) அதிகமாகும்.இதே காலாண்டுகளில், இவ்வங்கியின் நிகர வட்டி வருவாய் 26 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1,701 கோடியிலிருந்து, 2,146 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.மார்ச் வரையிலான காலத்தில், வங்கி வழங்கிய கடன்கள் 1லட்சத்து 69 ஆயிரத்து 760 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டு இதே காலத்தில், 1 லட்சத்து 42 ஆயிரத்து 408 கோடி ரூபாயாக இருந்தது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)