எண்ணெய் நிறுவனங்களுக்கு தினம் ரூ.518 கோடி இழப்புஎண்ணெய் நிறுவனங்களுக்கு தினம் ரூ.518 கோடி இழப்பு ... பார்தி ஏர்டெல்: டிவிடெண்டு அறிவிப்பு பார்தி ஏர்டெல்: டிவிடெண்டு அறிவிப்பு ...
டேட்டா கார்டு இல்லாமல் ரயிலில் இன்டர்நெட் வசதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மே
2012
16:03

ரயிலில் பயணம் செய்யும் போது டேட்டா கார்டு இல்லாமல் இன்டர்நெட் பயன்படுத்தும் வசதியினை இந்தியன் ரயில்வே வழங்க உள்ளது. டேட்டா கார்டு வசதியுடன் பயணங்களில் கூட இன்டர்நெட் தொழில் நுட்பத்தினை பயன்படுத்த முடிகிறது. தற்போது இந்த டேட்டா கார்டு இணைக்காமலேயே ரயிலில் பயணிக்கும் போது, இன்டர்நெட் பயன்படுத்த ஐஎஸ்ஆர்ஓ அமைப்பிடம் இருந்து (இந்தியன் ஸ்பேஸ் ரிசர்ச் ஆர்கனைசேஷன்) ரயில்வே துறை அனுமதி பெற்றுள்ளது.செயற்கைகோள் மூலம் இந்த இன்டர்நெட் வசதியினை ரயில்வே கூடிய விரைவில் வழங்கும் என்று ரயில்வே துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த இன்டர்நெட் வசதியை வழங்க, தற்பொழுது கவுரா ராஜ்தானி ரயிலில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. ரயிலில் இந்த இன்டர்நெட் வசதியை கொடுக்க, ரயில்வே துறை ரூ.6.30 கோடியை வழங்கி உள்ளது. இந்த ப்ராஜெக்ட் மும்பையை சேர்ந்த நிறுவனத்தின் மூலம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த வசதி வெற்றிகரமாக வெளியிடப்பட்டுவிட்டால் மற்ற ரயில்களிலும் இந்த இன்டர்நெட் வசதி வழங்கப்பட உள்ளது.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)