மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலைமீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை ... மத்திய அரசின் கடன் ரூ.35 லட்சம் கோடி மத்திய அரசின் கடன் ரூ.35 லட்சம் கோடி ...
இந்திய பொருளாதாரம் குறித்து சர்வதேச தர நிறுவனம் எச்சரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 மே
2012
00:52

புதுடில்லி:இந்தியா, அதன் அன்னிய நிதி நிலுவையை குறைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், சிக்கலை சந்திக்க நேரும் என சர்வதேச தர ஆய்வு நிறுவனமான மார்கன் ஸ்டான்லி எச்சரித்துள்ளது.
ஒரு நாடு, இதர நாடுகளிடம் ஓராண்டில் மேற்கொள்ளும் சரக்கு,சேவை,நிதி உள்ளிட்ட வர்த்தகம் சார்ந்த ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்கும், ஒரு கரன்சி மதிப்பின் அடிப்படையில் கணக்கிடும் போது உள்ள வேறுபாடு, அன்னிய நிதி நிலுவை (பேலன்ஸ் ஆப் பேமன்ட்ஸ்) எனப்படுகிறது.
இதன்படி, இந்தியாவின் அன்னிய நிதி நிலுவை, அதிர்ச்சி அளிக்கக்கூடிய இடர்பாட்டினை கொண்டதாக உள்ளது. ஆசிய பிராந்தியத்திலேயே, இந்தியா மட்டும் தான் மிகப் பெரிய அளவிலான நடப்பு கணக்கு பற்றாக்குறையை கொண்டுள்ளது.
இந்தியா, அதன் மானியம் உள்ளிட்ட செலவுகளை குறைக்க வேண்டும் அல்லது கச்சா எண்ணெய் விலை குறைய வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால், சர்வதேச அளவில் ஏற்படும் சின்ன நெருக்கடியும் இந்தியாவிற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும். அன்னிய முதலீட்டிலும், இந்திய ரூபாய் மதிப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என மார்கன் ஸ்டான்லி எச்சரித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)