கோதுமை, நெல்லை பாதுகாக்க சாக்கு பைகள் தட்டுப்பாடு: பிரணாப் ஒப்புதல்கோதுமை, நெல்லை பாதுகாக்க சாக்கு பைகள் தட்டுப்பாடு: பிரணாப் ஒப்புதல் ... தங்கம் விலை தொடர்ந்து குறைகிறது தங்கம் விலை தொடர்ந்து குறைகிறது ...
இந்தியன் ஏர்லைன்ஸ் உடன் ஏர் இந்தியாவை இணைப்பது தவறானது - அஜித் சிங்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மே
2012
10:56

கடும் நிதி நெருக்கடியில் தள்ளாடி வரும் ஏர் இந்தியா விமானத்தை, இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்துடன் இணைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. ஆனால் இது தவறான செயல் என்று மத்திய விமான போக்குவரத்துறை அமைச்சர் அஜித் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது, ஏர் இந்தியா விமான சேவைகளும், இந்தியன் ஏர்லைன்ஸ் விமான சேவைகளும் முற்றிலும் வித்தியாசமானது. இரு நிறுவனங்களில் பணியாற்றி ‌கொண்டிருக்கும் ஊழியர்களுக்கான பதவி, அவர்களது சம்பளம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் இரண்டு நிறுவனங்களுக்கும் வித்தியாசமாக இருக்கிறது. ஏற்கனவே சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை சொல்லி ஏர் இந்தியா ஊழியர்கள் அடிக்கடி வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். இப்போது கூட ட்ரீம்லைனர் விமான பயிற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்படி இருக்கையில் இந்த இரண்டு நிறுவனங்களையும் இணைப்பது என்பது தவறான செயல் என்று கூறியுள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)