வர்த்தகம் » பொது
விசைத்தறி தொழிலாளர்களுக்கு மின்சார கட்டணம் குறைப்பு : ஜெ., அறிவிப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
10 மே2012
11:52

சென்னை : தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் சட்டசபையில் நடந்து வருகிறது. இன்றை பட்ஜெட் கூட்டத்தொடரில் விசைத்தறி தொழிலாளர்களுக்கு மின்சார கட்டணத்தை குறைத்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. இதுகுறித்து சட்டசபையில் அவர் பேசுகையில், விசைத்தறி தொழிலாளர்கள் நலனை கருத்தில் கொண்டு மின்சார கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி முதல் 500 யூனிட்களுக்கு எப்பவும் போல இலவச மின்சாரம் தொடரும். 501-1000 வரையிலான யூனிட்களுக்கு ரூ.2-ம், 1001-1500 வரையிலான யூனிட்களுக்கு ரூ.4-லிருந்து ரூ.3-ஆகவும் மின்கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சுமார் 69,476 விசைத்தறி தொழிலாளர்கள் நலன் பெறுவர் என்று கூறியுள்ளார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 10,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 10,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!