வர்த்தகம் » ஆட்டோமொபைல்
ஏப்ரல் மாதத்தில் கார்கள் - பைக்குகள் விற்பனை அதிகரிப்பு!
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
10 மே2012
17:08

புதுடில்லி : ஏப்ரல் மாதத்தில் கார்கள் மற்றும் பைக்குகள் விற்பனை அதிகரித்து இருக்கிறது. இதுகுறித்து இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தி சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் 1,68,351 கார்கள் விற்பனையாகி இருப்பதாகவும், இது கடந்த ஆண்டை காட்டிலும் 3.4 சதவீதம் வளர்ச்சி என்றும், கடந்த ஆண்டில் இதே மாதத்தில் 1,62,813 கார்கள் விற்பனையானதாகவும் கூறியுள்ளது.
அதேபோல் பைக்குகள் விற்பனையும் 6.5 சதவீதம் உயர்ந்து இருக்கிறது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 8,61,602 பைக்குகள் விற்பனையானதாகவும், கடந்த ஆண்டு இதே மாதத்தில் 8,08,728 பைக்குகள் விற்பனையானதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 10,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 10,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!