வர்த்தகம் » பொது
ரூபாய் வெளி மதிப்பின் சரிவை தடுக்க நடவடிக்கை
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
11 மே2012
00:04

மும்பை:அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியை தடுக்க, ஏற்றுமதியாளர்களின் அன்னிய செலாவணியிலான, வங்கி இருப்பு கணக்கில், 50 சதவீதத்தை ரூபாயாக மாற்ற @வண்டும் என ரிசர்வ் வங்கி @நற்று உத்தரவிட்டது.இதனால், @நற்று அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு சரிவடைவது தடுக்கப்பட்டது. நேற்று முன்தினம், ஒரு டாலருக்கு எதிரான ரூபாய், 53.82 ஆக இருந்தது. இது, நேற்று 58 காசுகள் உயர்ந்து, 53.24 காசுகளாக இருந்தது. ரிŒர்வ் வங்கியின் நடவடிக்கை மூலம் டாலர் புழக்கம் அதிகரித்து, ரூபாயின் Œரிவு தடுக்கப்படும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 11,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 11,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!