வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
வாரத்தின் கடைசிநாளிலும் பங்குசந்தை சரிவுடன் துவக்கம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
11 மே2012
09:45
மும்பை : இந்த வாரம் ஆரம்பத்தில் இருந்தே தொடர் சரிவை சந்தித்து வரும் இந்திய பங்குசந்தைகள் இன்று வாரத்தின் கடைசிநாளிலும் சரிவுடனேயே துவங்கியிருக்கிறது. இன்றைய காலை வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 33.54 புள்ளிகள் சரிந்து 16,386 புள்ளிகளிலும், தேசிய பங்குசந்தையின் நிப்டி குறியீட்டு எண் 14 புள்ளிகள் சரிந்து 4,951.56 புள்ளிகளிலும் காணப்படுகிறது. இந்திய பங்குசந்தைகளின் சரிவால் ஆயில் மற்றும் எரிவாயு நிறுவன பங்குகள் மற்றும் ஆட்டோமொபைல் பங்குகள் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றன. இதேபோல் மற்ற ஆசிய பங்குசந்தைகளான ஹாங்காங் மற்றும் சீனாவின் பங்குசந்தைகளும் சரிவுடன் துவங்கி இருக்கிறது.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 11,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 11,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!