வர்த்தகம் » பொது
ஊதிய பிரச்னை : கிங்பிஷர் ஊழியர்கள் ஸ்டிரைக்கால் 12 விமானங்கள் ரத்து
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
11 மே2012
11:26
புதுடில்லி : சம்பள பாக்கி பிரச்னை தொடர்பாக கிங்பிஷர் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் அந்நிறுவனத்தின் 12 விமான சேவைகள் ரத்தாகியுள்ளன. ஜனவரி மாதத்திற்கான சம்பளத்தை நேற்று வழங்குவதாக விஜய் மல்லையா அறிவித்து இருந்தார். ஆனால் நேற்று வழங்கவில்லை. இதனால் கிங்பிஷர் ஊழியர்கள் மீண்டும் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதன்காரணமாக டில்லியிலிருந்து பிற நகரங்களுக்கு செல்ல வேண்டிய கிங்பிஷரின் 10 விமானங்கள் மற்றும் மும்பையில் இருந்து செல்ல வேண்டிய 2 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஏற்கனவே ஏர்இந்தியா பைலட்டுகள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வரும் வேளையில் இப்போது கிங்பிஷர் ஊழியர்களும் ஸ்டிரைக்கில் ஈடுபட தொடங்கியிருப்பது விமான பயணிகள் இடையே கடும் சிரமத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 11,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 11,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!