வர்த்தகம் » பொது
கிங்பிஷர் ஊழியர்களின் போராட்டம் வாபஸ்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
11 மே2012
16:45
மும்பை : ஊதியம் தொடர்பாக கிங்பிஷர் மேலாண்மையுடன், விமான ஊழியர்கள் நடத்திய பேச்சுவார்த்தை சமரசமானதையடுத்து தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டனர் கிங்பிஷர் ஊழியர்கள். ஜனவரி மாத சம்பள தொகையை மே 9ம் தேதி வழங்குவதாக விஜய் மல்லையா உறுதிப்பட தெரிவித்து இருந்தார். ஆனால் சொன்னபடி ஊதியத்தை வழங்கவில்லை. இதனையடுத்து நேற்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர் கிங்பிஷர் ஊழியர்கள். இதன்காரணமாக இந்நிறுவனத்தின் 12விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில் வருகிற மே 15ம் தேதி சம்பளத்தை வழங்குவதாக கிங்பிஷர் உறுதிபட தெரிவித்துள்ளது. இதனையடுத்து தங்களின் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக கிங்பிஷர் ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 11,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 11,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!