இமாமி நிறுவனம்டிவிடெண்டு அறிவிப்புஇமாமி நிறுவனம்டிவிடெண்டு அறிவிப்பு ... தோஷிபா ஜே.எஸ்.டபிள்யூரூ.1,675 கோடிக்கு ஒப்பந்தம் தோஷிபா ஜே.எஸ்.டபிள்யூரூ.1,675 கோடிக்கு ஒப்பந்தம் ...
மத்திய கனரக நிறுவனங்களில் 13,000 பேருக்கு வேலை வாய்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மே
2012
00:24

புதுடில்லி:கடந்த மூன்று ஆண்டுகளில், மத்திய கனரக தொழில் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும், 32 பொதுத் துறை நிறுவனங்களில், புதிதாக, 13 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.மத்திய கனரக தொழில் துறையின் கீழ், பீ.எச்.இ.எல்., எச்.எம்.டி., பிரிட்ஸ் அண்டு ரூப் கம்பெனி, ராஜஸ்தான் எலக்ட்ரானிக்ஸ் அண்டு இன்ஸ்ட்ரூமென்ட், பாரத் பம்ப்ஸ் அண்டு கம்ப்ரசர்ஸ், இந்துஸ்தான் பேப்பர் கார்ப்பரேஷன் உள்ளிட்ட, 32 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
மேற்கண்ட நிறுவனங்களில், கடந்த 2009-10ம் நிதியாண்டு முதல் 2011-12ம் நிதியாண்டு வரையிலான மூன்று ஆண்டுகளில், புதிதாக, 13 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது.சென்ற 2011-12ம் நிதியாண்டில், பொதுத் துறையைச் சேர்ந்த 32 நிறுவனங்களில், பணிபுரியும் பணியாளர்கள் எண்ணிக்கை, 1 லட்சத்து 14 ஆயிரத்து 249 ஆக அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய 2010-11ம் நிதியாண்டில், 1 லட்சத்து 13 ஆயிரத்து 311 ஆக இருந்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)