வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்கு சந்தை விற்றுமுதலில் மும்பை தொடர்ந்து முதலிடம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
12 மே2012
00:27
புதுடில்லி:சென்ற 2011-12ம் நிதியாண்டில், பங்குச் சந்தை விற்றுமுதலில், மும்பை நகரம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக முதலிடத்தை பிடித்துள்ளது.தேசிய பங்குச் சந்தையின் விற்றுமுதலில், மும்பையின் பங்களிப்பு 59.5 சதவீதமாக உள்ளது. இது, முந்தைய 2010-11ம் நிதியாண்டில் 58.6 சதவீதமாக இருந்தது.மும்பை பங்குச் சந்தையின் விற்றுமுதலில், மும்பையின் பங்களிப்பு 38.3 சதவீதம் என்ற அளவில் மாற்றமின்றி உள்ளது. தேசிய பங்குச் சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தைகளின் விற்றுமுதலில், டெல்லியின் பங்களிப்பு முறையே 8.6 சதவீதம் (10.8) மற்றும் 10.2 சதவீதமாக (12.8) குறைந்துள்ளது. அடுத்த இடங்களை ஆமதாபாத், @கால்கட்டா நகரங்கள் பிடித்துள்ளன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 12,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 12,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!