வர்த்தகம் » பொது
தமிழ்நாட்டின் ஏற்றுமதி 33.5பில்லியன் டாலர்!
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
13 மே2012
12:29
தமிழ்நாட்டில் மின்சார தட்டுபாடு இருந்து வந்தாலும் மாநிலத்தின் ஏற்றுமதி கடந்த ஆண்டை காட்டிலும் 26 சதவீதம் உயர்ந்து இருப்பதாக இந்திய ஏற்றுமதி கழகம் தெரிவித்துள்ளது. 2011-12ம் ஆண்டில் தமிழ்நாட்டின் மொத்த ஏற்றுமதி 33.5 பில்லியன் டாலர் என்றும், நாட்டின் மொத்த ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்கு 11 சதவீதம் என்றும், அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் மின்சார பற்றாக்குறையை நீக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா சிறப்பு கவனம் எடுத்து கொள்ளும் பட்சத்தில் இன்னும் மாநிலத்தில் உற்பத்தியும், ஏற்றுமதியும் அதிகரிக்கும் என்று ஏற்றுமதி கழக தலைவர் ரபீக் அஹமது தெரிவித்து இருக்கிறார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 13,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 13,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!